யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்


கேட்டால் தான் கிடைக்கும்
தட்டினால் தான் திறக்கும்

கை ஏந்தினால் தான்

வரம் கிடைக்கும்
காலில் விழுந்தால் தான்
நல்லது நடக்கும்

என்றால் வேண்டாம்

எனக்கு கடவுள்