யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

Jul 16, 2014

மனிதம்

குடும்ப சண்டையில்
இரு குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்

ஊர் சண்டையில்
இரு ஊரை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்

சாதி சண்டையில்
இரு சாதியினர் கொல்லப்பட்டனர்

மத சண்டையில்
இரு மதத்தினர் கொல்லப்பட்டனர்

உலக போரினில்
சில நாட்டினர் கொல்லப்பட்டனர்

நல்ல வேளை எங்கும்
மனிதர்கள் கொல்ல படவில்லை


0 comments: