யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்


பள்ளி பருவத்தில் ஒரு பெண்ணின் மீது
ஈர்ப்பு வந்ததே அது காதலா ?

கல்லூரி நாட்களில் ஒரு பெண்ணை மட்டும்
மிகவும் பிடித்ததே அது காதலா ?

வேலையில் சேர்ந்த போது ஒரு பெண்ணின் மேல்
பாசம் வந்ததே அது காதலா ?

அறிவு முதிர்ந்த போது ஒரு பெண்ணிடம்
நல்ல நட்பு மலர்ந்ததே அது காதலா ?

எது காதல் என்று புரியும் முன்பே
திருமணத்தை புரிந்து கொள்ள சொன்னார்கள்


1 comments:

Unknown said...

looks like you have poured out ur feeling :)