யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

Jan 6, 2011

கருணை

ஒத்த ரூபா பிச்ச போட்டு 
ஒலக வருமைய 
ஒழிசுட்டாராம் 


கார்கில் நிதிக்கு 
காசு கொஞ்சம் கொடுத்து 
காஷ்மீர காத்துட்டாராம் 


கமலா அறக்கட்டளைக்கு
காசு கொடுத்து ஒலக 
கல்வி கண்ண தொரந்துட்டாராம் 


எப்ப புரிய போகுது 
எவ்வளவு பணம் கொடுத்தாலும் 
எவனும் தெரேசா ஆக முடியாதுன்னு 


அள்ளி பணத்த தர்றதில்ல 
ஆசையா அனைக்கறது தான் 
அக்மார்க் கருணைன்னு 


2 comments:

ஸ்வர்ணரேக்கா said...

ஒத்த ரூபா.. சூப்பர்..

Colors of Silence said...

hmmm... nalla iruku..