யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

எவருடைய அழுகையோ
ஒப்பாரியோ  கூட
என்னை சலனப்படுதியதில்லை


ஆனால் ஏனோ
ஊனமுற்றவர்களின் சிரிப்பு
என்னை கலங்க வைக்கிறது


0 comments: