யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

This song is one of my favourite.. The lyrics are too good..
This song is abt a baby.. the way the lyrics are written is too gud..
u will feel like your are playing with a kid if you listen to this song..
This is not my so called poem so it will be gud :)
So here it goes..




அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கண்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேச தெரியல
எனக்கு தெரிஞ்ச பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதர்கிந்த ஆராய்ச்சி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கண்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜா பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிததா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை

ஏன் இந்த முட்டி கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
எந்த மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படி ஓர் ரத்தினக்கால் தோரணை தோரணை


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கண்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்


நீ தின்ற மண்ண சேர்த்தால் வீடு ஒன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை தவழ்ந்த படி நீ ஓட்டி போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கண்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்


அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேச தெரியல
எனக்கு தெரிஞ்ச பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதர்கிந்த ஆராய்ச்சி


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கண்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்

It was hard typing this whole lyrics in tamil :(
but once it is completed i felt just gr8
comment me if u like this lyrics


2 comments:

Manoharan Sundaramoorthy said...

A nice one... good work Ranga

Unknown said...

❤️❤️🙏❤️❤️
அருமையான வரிகள்.
படிக்கப் படிக்க குழந்தையைத் கண்டு ரசித்து தொட்டுத் தூக்கிக் கொஞ்சுவது போலவே ஓடிக்கொண்டே இருக்கும் மனம் 🙏