யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

தீவிரவாதிகள்
===============




சாமியார்களை சாமியாய்
பார்ப்பதை நிறுத்துவோம்

வேலைக்காரர்களை அடிமையாய்
பார்ப்பதை நிறுத்துவோம்

நடிகர்களை முதல்வராய்
பார்ப்பதை நிறுத்துவோம்

தீவிரவாதிகளை ஒரு மதத்தினராய்
பார்ப்பதை நிறுத்துவோம்

மனிதனை இனியாவது மனிதனாய் பார்ப்போம்


1 comments:

ISR Selvakumar said...

சுருக்கமான தெளிவான பதிவு