யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

அர்ச்சனை
=========
கோவில் அர்ச்சனை வரிசையில்
ஏமாற்றி நடுவில் புகுந்து
நமட்டு சிரிப்பு சிரித்து
சண்டை போட்டு உள்ளே சென்று
கடவுளிடம் வேண்டினார்
சாமி எனக்கு நல்ல புத்திய கொடு


4 comments:

Unknown said...

dude awesome one!1

Babu said...

dei neeya

ஸ்வர்ணரேக்கா said...

அருமை.... அருமை....

Rangarajan S said...

நன்றி நன்றி !!